no violation

img

மோடி பேசியதில் விதிமீறல் இல்லையாம் ஆணையம் சப்பைக்கட்டு

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமையன்று நண்பகல் 11.45 முதல் 12.00 மணி வரை, திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி, செயற்கைக் கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக கூறினார்.

;